नित्यम् एव विजानीहि सोमं वै षोडशांशकैः कलया जायते ऽजस्रं पुनः पुनर् अबुद्धिमान् //
ஓ அரசனே! எப்போது ஒருவன் குணங்களுக்கு அப்பால் செல்கிறானோ, அப்போது அவன் நீரால் ஒட்டாத தாமரை இலையைப் போல, நோயற்ற மற்றும் பற்றற்ற பரம்பொருளை அடைகிறான்.