Pradyumna–Śālva Missile-Exchange at Saubha (Āraṇyaka Parva, Adhyāya 18)
कच्चित् सौते न ते मोह: शाल्वं दृष्टवा महाहवे । विषादो वा रण दृष्टवा ब्रूहि मे त्वं यथातथम्,'सूतनन्दन! इस महासंग्राममें राजा शाल्वको देखकर तुझे मोह तो नहीं हो गया है? अथवा युद्ध देखकर तुझे विषाद तो नहीं होता है? मुझसे ठीक-ठीक बता (तेरे इस प्रकार भागनेका क्या कारण है?)'
ஓ சூதநந்தனா! இந்த மகாசமரில் அரசன் சால்வனைப் பார்த்து உனக்கு மயக்கம் ஏற்பட்டதோ? அல்லது போரைப் பார்த்து மனச்சோர்வு வந்ததோ? உண்மைபடியே எனக்குச் சொல்.
वायुदेव उवाच