उद्योगपर्व — अध्याय १४० (कृष्णेन कर्णं प्रति पाण्डवबल-वैशिष्ट्यप्रदर्शनम्) / Udyoga Parva, Chapter 140
Krishna’s appraisal of Pandava advantage and war portents
यदा द्रोणं च भीष्म॑ च पाज्चाल्यौ पातयिष्यत: । तदा यज्ञावसानं तद् भविष्यति जनार्दन,जनार्दन! जब दोनों पांचालराजकुमार धृष्टद्युम्म और शिखण्डी द्रोणाचार्य और भीष्मको मार गिरायेंगे, उस समय इस रणयज्ञका अवसान (बीच-बीचमें होनेवाला विराम) कार्य सम्पन्न होगा
ஓ ஜனார்தனா! பாஞ்சாலக் குமாரர்கள் த்ருஷ்டத்யும்னனும் சிகண்டியும் துரோணரையும் பீஷ்மரையும் வீழ்த்தும் போது, அப்போது இந்த ரணயாகத்தின் அவசானக் கிரியை நிறைவேறும்.
कर्ण उवाच