वैशम्पायन उवाच तथा तान् दु:ःखितान् दृष्टवा पाण्डवान् धृतराष्ट्रज: । कृष्यमाणां च पाज्चालीं विकर्ण इदमब्रवीत्,वैशम्पायनजी कहते हैं--जनमेजय! पाण्डवोंको दुःखी और पांचालराजकुमारी द्रौोपदीको घसीटी जाती हुई देख धृतराष्ट्रनन्दन विकर्णने यह कहा--
வைசம்பாயனர் கூறினார்—ஜனமேஜயா! பாண்டவர்கள் துயருற்றிருப்பதையும், பாஞ்சால குமாரி த்ரௌபதியை இழுத்துச் செல்கின்றதையும் கண்டுத் த்ருதராஷ்டிரன் மகன் விகர்ணன் இவ்வாறு சொன்னான்.
वैशम्पायन उवाच