एते द्रवन्ति राजानो भीमसेनभयार्दिता: । दुर्योधनश्व सम्मूढो भ्रातृव्यसनकर्शित:,'राधानन्दन! तुम खेद न करो, तुम्हें यह शोभा नहीं देता है। ये राजालोग भीमसेनके भयसे पीड़ित हो भागे जा रहे हैं। अपने भाइयोंकी मृत्युसे दु:खित हो राजा दुर्योधन भी किंकर्तव्यविमूढ़ हो गया है
ராதாநந்தனே! நீ வருந்தாதே; அது உனக்குச் சிறப்பல்ல. இவ்வரசர்கள் பீமசேனனின் அச்சத்தால் துன்புற்று ஓடுகின்றனர். சகோதரர்களின் மரணத்தால் துயருற்ற அரசன் துரியோதனனும் செயல்வழி அறியாது மயங்கிவிட்டான்.
संजय उवाच